வேலைக்கு வந்த இடத்தில் மரணம்.! இறந்தவர் உடலை அடக்கம் செய்த மஜக மருத்துவ சேவை அணி.!

சென்னை.மே.26., இளையாங்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவர் சென்னை வடபழனியில் வேலை செய்து வந்தார், இந்நிலையில் அவர் கடந்த 23ம் தேதி எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். பொருளாதாரமின்மை மற்றும் ஊரடங்கு காரணமாக உறவினர்கள் இங்கு வந்து உடலை … Continue reading வேலைக்கு வந்த இடத்தில் மரணம்.! இறந்தவர் உடலை அடக்கம் செய்த மஜக மருத்துவ சேவை அணி.!